திருப்பூர் மாநகரத்தில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் செயல்படுத்தும் பணிகள் குறித்து உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிடுவதுடன், அனைத்து அரசியல் கட்சிகள் கலந்தாலோ சனைக் கூட்டத்தைக் கூட்ட வேண் டும் என்று அனைத்து கட்சிகள் மாநகராட்சி நிர்வாகத்தை வலி யுறுத்தி உள்ளன.